Last Updated : 25 Jul, 2023 06:16 AM

 

Published : 25 Jul 2023 06:16 AM
Last Updated : 25 Jul 2023 06:16 AM

ப்ரீமியம்
பள்ளியிலேயே தேர்தல்: வழிகாட்டும் கேரளம்

சமீபத்திய காணொளி ஒன்று. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள இளநிலைத் தொடக்கப் பள்ளி அது. அதன் நான்காம் வகுப்பு மாணவர் ஒருவர், மாணவர் பேரவைத் தேர்தலில், தலைவர் பதவிக்கு மாணவர்களால் தேர்வு செய்யப்படுகிறார். ‘45 வாக்குகள் பெற்று பள்ளி மாணவர் தலைவராகத் தேர்வுzசெய்யப்பட்டுள்ளார்’ என்ற அறிவிப்பைக் கேட்டதும், அந்த ஒன்பது வயதுக் குழந்தை வெளிப்படுத்தும் உணர்வுகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

ஒன்பது வயதில் வெற்றிமாலை சூட்டப்படும்போது பெருகிவரும் ஆனந்தக் கண்ணீர், மார்போடு ஆரத்தழுவி அவனது வெற்றிக்களிப்பைத் தானும் பகிர்ந்துகொள்ளும் தலைமை ஆசிரியர், அடுத்த கணமே தலைமை ஏற்கத் தயாராகும் அந்த மாணவன், அதனை ஆர்ப்பரித்து ஏற்றுக்கொள்ளும் சக மாணவர்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x