Published : 11 Jul 2023 06:15 AM
Last Updated : 11 Jul 2023 06:15 AM
மருத்துவத் துறையில் கவனக்குறைவு என்பது ஓர் உலகளாவிய பிரச்சினை. தனிப்பட்ட மருத்துவரின் அல்லது மருத்துவக் குழுவினரின் கவனக்குறைவால் நோயாளிகள் பாதிக்கப்படும்போது, அதை நிரூபிப்பதன் வழியாக, மருத்துவமனை நிர்வாகத்தினரிடமிருந்து நோயாளிகள் இழப்பீடு கோர முடியும். மருத்துவத் துறைக் கவனக்குறைவு பெரும்பாலான நேரம் சிவில் வழக்காகவே பதிவாகிறது.
நீதிமன்றம் என்ன சொல்கிறது? மருத்துவர் ஒருவர், நோயாளியைக் காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே சிகிச்சையை வழங்குகிறார். சில சந்தர்ப்ப சூழலில் அந்தச் சிகிச்சை முறையால் நோயாளி பாதிக்கப்படும்போது, மருத்துவர் அதைத் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செய்ததாகக் கருத முடியாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT