Published : 14 Jun 2023 06:12 AM
Last Updated : 14 Jun 2023 06:12 AM
தமிழ்நாட்டு அரசுப் பள்ளிக்கூடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் முறையான வகையில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு ஓராண்டுஆகிறது. கல்வித் தளத்தில் குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இக்குழுக்கள், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, கல்வித் தரத்தின்மீதுபெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன.
போதாமைகள்: அதேவேளை, இன்னும் பல பள்ளிகளில் இக்குழுக்கள் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. 20 பேர் கொண்ட குழுவில் பெற்றோர்களின் எண்ணிக்கையே அதிகம் (15) என்றாலும், இக்குழுவின் தன்மைகளையும் உரிமைகளையும் அவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT