Published : 29 Apr 2023 06:18 AM
Last Updated : 29 Apr 2023 06:18 AM
நூலாசிரியர் சுவாமி அத்யாத்மானந்தா, கேரளத்தில் நன்கு அறியப்பட்ட துறவி. கதை, கவிதை கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர். இந்த நூலில், இளைய தலைமுறையின் பல்வேறு சிக்கல்களுக்கு நடைமுறையில் சாத்தியமாகும் தீர்வுகளைத் தமக்கே உரிய எளிய நடையில் விளக்கியிருக்கிறார்.
வாழ்வியல் தத்துவங்களையும் வழங்கியுள்ளார். கல்வி, விழுமியங்கள், மறைவு குறித்த ஐயத்தையும் அச்சத்தையும் கதை வடிவில் விளக்கிச் சிந்தனைத் தெளிவை இந்நூல் அளிக்கிறது. ஆசிரியர் - மாணவர், தந்தை - மகன், கணவன் - மனைவி உள்ளிட்ட மனித உறவுகளுக்கு வலுச் சேர்க்கும் விதத்தில் விழுமியம் சார்ந்த வாழ்வுக்கும் இந்நூல் வழிகாட்டுகிறது. ஆங்காங்கே ஆழமான கருத்துகளை அழகாகப் பதிவுசெய்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT