Published : 08 Apr 2023 06:21 AM
Last Updated : 08 Apr 2023 06:21 AM
பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற 64 வயது வரை பணியாற்ற வேண்டும் என்கிற புதிய சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் பிரெஞ்சு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேரளவு அமைதிவழியில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த, 11,500 காவலர்கள் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
தலைநகர் பாரிஸில் மட்டும் 4,200 காவலர்கள் போராட்டத்தைக் கண்காணித்துவருகின்றனர். செயல்திறன் அற்ற அரசாங்கங்களின் முடிவுகளால் பாதிக்கப்படும் மக்கள் போராட்டத்தில் இறங்கும்போது, அரசாங்கங்கள் ஆயுதங்கள் மூலமே அதற்குப் பதிலளிக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment