Published : 21 Jan 2023 06:47 AM
Last Updated : 21 Jan 2023 06:47 AM
சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றுவரும் புத்தகக் காட்சி, 1977ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த ஆண்டில் 22 அரங்குகள். அதில் இரண்டே இரண்டு அரங்குகளில்தான் தமிழ் நூல்கள் இருந்தன. ‘பாரி நிலைய’மும், ‘பூம்புகார் பதிப்பக’மும் அதில் பங்கேற்றன. மீதம் 20 அரங்குகளில் ஆங்கிலப் புத்தகங்கள். அது ஆங்கிலப் புத்தகக் காட்சிதான்.
ஆங்கில நூல் வெளியீட்டாளர்கள்தான் இந்த முயற்சியைத் தொடங்கியவர்கள். அக்காட்சியில் குழந்தைகளுக்கான நூல்களே முதன்மைப்படுத்தப்பட்டன. குழந்தைகளுக்கான புத்தக விழாவாகவே அதனைத் திட்டமிட்டனர். அதோடு இணைந்து வேறு ஆங்கில நூல்களும் இடம்பெற்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment