Published : 07 Jan 2023 06:45 AM
Last Updated : 07 Jan 2023 06:45 AM

ப்ரீமியம்
இலக்கியப் புலம், சிந்தனைப் புலம், ஆய்வுப் புலம்

ராஜன் குறை கிருஷ்ணன்

கலை, இலக்கியம் சார்ந்த பதிப்புகள் என்பது பெருமளவு பொதுமன்றம் (public intellectuals) சார்ந்தே இயங்கும். ஒரு சில படைப்பாளிகள் கல்விப்புலப் பணிகளில் அமர்ந்தாலும், அவர்களது படைப்புகள் பொதுமன்றம் சார்ந்தே இருக்கும். உதாரணமாக நோபல் பரிசு பெற்ற துருக்கி நாவலாசிரியர் ஓரான் பாமுக் வருகைதரு பேராசிரியராக, நான் பயின்றுவந்த கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு வந்தார்.

தமிழ்நாட்டு உயர்கல்வி அமைப்புகளில் பண்பாடு, சமூக அறிவியல் துறைகள் (Humanities and Social Sciences) இருபதாம் நூற்றாண்டில் தக்க வளர்ச்சி காணவில்லை. காரணம், பொருளாதாரப் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பெரும்பாலான மாணவர்கள் அறியவியல் தொழில்நுட்பக் கல்வி, தொழிற் கல்வி, மருத்துவக் கல்வி, வணிகம் சார்ந்த கல்வி, சமீப காலமாக மென்பொருள் தொழில்நுட்பக் கல்வி ஆகியவற்றிலேயே தீவிர ஆர்வம் காட்டுவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இத்துறைகள் தேவையாக இருப்பதும்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x