Published : 24 Dec 2022 06:45 AM
Last Updated : 24 Dec 2022 06:45 AM
இந்தாண்டு (2022) வெளிவந்த எஸ்.வி.ராஜதுரையின், இரு புத்தகங்கள் குறிப்பிடத்தக்கன. ஒன்று ‘அந்நியமாதல்’; இன்னொன்று ‘ஸரமாகோ: நாவல்களின் பயணங்கள்’. காரல் மார்க்ஸ் எங்கெல்ஸுடன் இணைந்து எழுதிய ‘புனிதக் குடும்பம்’, தனியாக எழுதிய நீண்ட கட்டுரைகள் ஆகியவற்றிலும்கூட ‘அந்நியமாதல்’ இடம்பெற்றிருந்தது.
என்றாலும், மேற்சொன்ன கையெழுத்துப் படிகள் முதலில் ஜெர்மன் மூலத்தில் 1935இலும், ஆங்கில மொழியாக்கத்தில் 1959இலும் வெளிவந்த பிறகே ‘அந்நியமாதல்’ பற்றிய மார்க்ஸ் எழுதியவை இன்றுவரை மார்க்ஸிய அறிஞர்களாலும், மார்க்ஸியத்தை ஏற்றுக்கொள்ளாத தத்துவவாதிகளாலும் விவாதிக்கப்பட்டுவருகிறது. இக்கருத்தாக்கம் மார்க்ஸுக்கு முன்பே கிறிஸ்துவ இறையியல், ஹெகலியம் முதலியவற்றில் இடம்பெற்றிருந்து.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment