Published : 03 Sep 2022 07:05 AM
Last Updated : 03 Sep 2022 07:05 AM

ப்ரீமியம்
நூல்நோக்கு: இரண்டாம் உலகப் போரின் புனைவு!

சோவியத் நாவலாசிரியரும் கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளருமான வாண்டா வாஸிலெவ்ஸ்கா, இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் செம்படையின் போலந்து பிரிவை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தவர். சோஷலிச யதார்த்தவாதத்தைப் படைப்புகளில் கொண்டுவந்த ஆரம்ப கால எழுத்தாளர்களில் ஒருவரான வாஸிலெவ்ஸ்கா, இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த(1944) காலகட்டத்தில் எழுதிய நாவல் ‘வானவில்’.

சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்த ஹிட்லரின் ஜெர்மானிய நாஜிப் படை, உக்ரைன் கிராமம் ஒன்றை ஆக்கிரமிக்க, கொடிய குளிர்காலத்தில் மரணத்திற்கு அஞ்சாமல் எதிர்த்துப் போர்புரிந்த கிராமவாசிகளின் பார்வையில் கதை விரிகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x