Published : 20 Aug 2022 07:05 AM
Last Updated : 20 Aug 2022 07:05 AM
கவிஞர் எம்.டி.முத்துக்குமாரசுவாமியின் கவிதைகளை, கூத்துப்பட்டறை நாடகமாக நிகழ்த்தவுள்ளது. இன்று (20, ஆகஸ்ட்) தொடங்கி ஆகஸ்ட் 26 வரை மாலை 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி சென்னை கூத்துப்பட்டறை பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். தொடர்புக்கு: 90032 90306.
ஆய்வாளர்களுக்கு நிதிநல்கை
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment