Published : 22 Mar 2025 06:22 AM
Last Updated : 22 Mar 2025 06:22 AM

ப்ரீமியம்
புனைவில் மாறும் புதிய வெளிகள் | நூல் நயம்

காலம், வெளி ஆகிய கருத்​தாக்​கம் உலகம் முழுவதும் இலக்​கிய, பண்பாட்​டாய்​வு​களில் தொழிற்படு​வதைப் பார்க்க முடிகிறது. தமிழிலும் வெளி குறித்த ஓர்மை உண்​டு. அதுவே தமிழரின் முதற்பொருளாக​வும் கருதப்​படு​கிறது. இக்​கருத்​தாக்​கத்​தைக் கோட்​பாட்டு நிலை​யாக்கி ஆராய்​தல் அவசி​யம். அதைத் தொடங்கி வைத்​துள்​ளார் காசி​மாரியப்​பன்.

காலச்​சுவடு பதிப்​பகத்​தின் வாயி​லாக வெளியாகி​யுள்ள ‘கள் மணக்​கும் பக்​கங்​கள் – தமிழ்ச் சிந்​தனை மரபில் வெளி​யும் கால​மும்’ எனும் நூலில் இவர் முன்​வைத்​திருக்​கும் அரசி​யற் பார்வை சமகால ஓர்​மை​யுடையது. வெளி எனும் கருத்​தாக்​கத்தை அகம் x புறம், வைதி​கவெளி x அ-வை​தி​கவெளி; பிராமணவெளி x சிரமணவெளி; ஆண்​வெளி x பெண்​வெளி; சீறூர்​வெளி x பேரூர்​வெளி என்​ற​வாறு அமைத்​துக்​கொண்டு சிறு​பான்மை வெளி​யில் அமர்ந்​து​கொள்​கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x