Published : 06 Jan 2025 06:31 AM
Last Updated : 06 Jan 2025 06:31 AM

ப்ரீமியம்
தமிழ்த் தேசிய இனம்: அன்றும் இன்றும்

தமிழ், திராவிடம் ஆகியவை இன்றைய அரசியலில் பெரும் போக்காக இருக்கின்றன. தேசிய, மாநிலக் கட்சிகள் இந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே தேர்தல் வியூகம் வகுத்துச் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பின்னணியில் ‘தமிழ்த் தேசியம்: ஏன், எதற்கு, எப்படி?’ என்கிற இந்த நூல், தமிழ்த் தேசியம் குறித்தான தெளிவை நமக்கு அளிக்கிறது. 20 கட்டுரைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில் ஆளுமைகள் 19 பேரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொகுப்பின் முதல் கட்டுரை​யாகத் தோழர் தமிழரசனின் கட்டுரை இடம்பெற்றுள்ளது. நக்சல்பாரி இயக்கப் போராட்ட வாழ்க்கையைத் தொடங்கிய தமிழரசன், பிறகு தமிழ்த் தேசியப் போராட்ட வழியைக் கையில் எடுத்தார். கருத்து, செயல்பாடு ஆகிய இரு வழிகளில் தீவிர​மாகச் செயல்பட்ட தமிழ்த் தேசியவாதி அவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x