Published : 02 Jan 2025 06:59 AM
Last Updated : 02 Jan 2025 06:59 AM
வாசகர்கள் மத்தியில் ஏற்கெனவே வரவேற்பைப் பெற்ற நூல்களை மலிவு விலையில் மக்கள் பதிப்பாக வெளியிட்டுவருகிறது, சீர் வாசகர் வட்டம் (அரங்கு எண்: 82, 83). மக்கள் பதிப்புகள் வரிசையில், சீர் வாசகர் வட்டம் வெளியிட்ட ‘புதுமைப்பித்தன் கதைகள்’ 35 ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன.
‘தாய்’ நாவல் 15 ஆயிரம் பிரதிகளும், பேராசிரியர் வீ.அரசு தொகுத்த ‘இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு’ 6 ஆயிரம் பிரதிகளும், ‘பெண் ஏன் அடிமையானாள்?’ சுமார் 5 லட்சம் பிரதிகளும் விற்பனையாகியுள்ளன. 2,700 பக்கங்களிலான லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ ரூ.1,500தான். பரிசுப் பொருளாக வழங்குவதற்கு ஏற்ற வகையில், 15 தனித்தனி நூல்களாகத் தயாரிக்கப்பட்டு, அட்டைப்பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment