Published : 28 Dec 2024 06:26 AM
Last Updated : 28 Dec 2024 06:26 AM
சோழமண்டலக் கடற்கரையின் வரலாற்றை, குறிப்பாக, காலனியக் காலக்கட்டத்தில் அதன் பன்முக வரலாற்றுப் பரிமாணங்களை, பேராசிரியர் எஸ்.ஜெயசீல ஸ்டீபனின் ஆய்வுகளை மேற்கோள் காட்டாமல் நிறைவுசெய்ய முடியாது. 58 ஆய்வு நூல்கள், 38 ஆய்வுத்தொகைகளில் அத்தியாயங்கள் என விரிந்து பரந்த ஆய்வுலகம் அவருடையது. முத்துவிசய திருவேங்கடம் பிள்ளை, ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை ஆகியோரின் நாட்குறிப்புகள் உள்பட 15 வரலாற்று ஆவணங்களைப் பதிப்பித்துள்ளார்.
ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளையின் நாட்குறிப்புகளைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் தமிழகம் வந்த இயேசு சபை பாதிரியார்களின் கடிதங்களைப் போர்த்துக்கீசிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்த்துள்ளார். அவரது ஆய்வு நூல்களை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிட்டுவருகிறது. (அரங்கு எண்:F-9) அவருடன் மேற்கொண்ட நேர்காணல் இது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...