Published : 03 Dec 2024 06:06 AM
Last Updated : 03 Dec 2024 06:06 AM
‘பூவே உனக்காக’ படத்தில் இரவு எட்டு மணி ஆனதும் வெள்ளையங்கிரி பாடத் தொடங்கி விடுவதைப் போல டிசம்பர் மாதம் வந்துவிட்டால் போதும்; நம் இலக்கியவாதிகள் பாடத் தொடங்கிவிடுவார்கள். எப்போதும் ஜனவரி மாதத்தில் தொடங்கும் புத்தகக்காட்சி இம்முறை டிசம்பர் இறுதியில் வேறு வருகிறது.
சொல்லவா வேண்டும்? இலக்கிய வம்புகளால் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது சமூக ஊடகம். சென்னையில் இனி மழை பெய்தாலும், வெள்ளம் வந்தாலும், புயலே அடித்தாலும் வெள்ளையங்கிரிகளின் பாட்டை மட்டும் நிறுத்த முடியாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment