Published : 14 Sep 2024 06:18 AM
Last Updated : 14 Sep 2024 06:18 AM

ப்ரீமியம்
நூல் நயம்: பள்ளிகளைச் சமத்துவக் கூடங்களாக்கும் வழி

நாங்குநேரியில் கடந்த ஆண்டு பட்டியல் சாதி மாணவர் சின்னதுரையை ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள், வீடுபு​குந்து அரிவாளால் வெட்டியதோடு, தடுக்க வந்த சின்னதுரையின் தங்கை​யையும் தாக்கியது, பள்ளி மாணவர்​களுக்​குள்ளும் சாதி வெறி வேரூன்​றி​விட்டதை உணர்த்தியது.

இந்தக் கொடுஞ்​செயலின் பின்னணியில் மாணவர்​களிடையே நிலவும் சாதி வேற்றுமை உணர்வு​களைக் களைவதற்கும் மாணவர்​களின் ஒற்றுமையை வலுப்​படுத்து​வதற்கும் ஆசிரியர்​களும் கல்விப்புல ஆளுமை​களும் வழங்கிய ஆலோசனைகள் இந்த நூலில் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. மக்களவை உறுப்​பினர் துரை.ரவிக்​குமார் இந்த நூலின் தொகுப்​பாசிரியர். அவரது ‘மணற்​கேணி’ ஆய்விதழ் சார்பாக வழங்கப்​படும் நிகரி சமத்துவ ஆசிரியர் விருதுபெற்ற சாந்தி, பேராசிரியர் இரா.அழக​ராசன் உள்ளிட்டோர் விருது விழாவில் வாசித்த ஏற்புரையின் கட்டுரை வடிவம் தொகுப்பில் சேர்க்​கப்​பட்​டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x