Published : 31 Aug 2024 06:18 AM
Last Updated : 31 Aug 2024 06:18 AM
பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் பல விஷயங்களை விளக்கிக் கூறியிருக்கிறார். இன்றைய இளைஞர்களுக்குப் புரியும்படி கிருஷ்ணர் பதில் அளித்தால் எப்படி இருக்கும் என்று ஆசிரியர் யோசித்ததன் விளைவே இந்த நூல். நண்பரும் பக்தருமான ஒருவருடன் ஸ்ரீ கிருஷ்ணர் உரையாடுவதைப் போல இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்த உரையாடல்கள் 18 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஒவ்வொரு விஷயத்தை பக்தரும் ஸ்ரீகிருஷ்ணரும் அலசி ஆராய்கிறார்கள். ஆன்மிகமும் மேலாண்மையும் கலந்த கருத்துகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. - மிது
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment