Published : 24 Aug 2024 06:25 AM
Last Updated : 24 Aug 2024 06:25 AM
இளம் எழுத்தாளர்களைத் தன் கடிதங்களின் மூலம் உற்சாகப்படுத்தியவர் தி.க.சி. தமிழ் இலக்கியத்துக்கு இவரின் பங்களிப்பு முக்கியமானது. தி.க.சியின் திறனாய்வுக் கட்டுரைகளை அவரது நண்பர் கழனியூரான் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டுவந்திருக்கிறார். கவிதை, சிறுகதை, நாவல், இதழ், ஆளுமை, பொது என ஆறு பிரிவுகளில் 142 திறனாய்வுக் கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. இலக்கியவாதிகளுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தி.க.சி. திறனாய்வுக் களஞ்சியம்
தொகுப்பாசிரியர்: கழனியூரன்காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.950
தொடர்புக்கு: 98404 80232
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment