Published : 17 Aug 2024 06:10 AM
Last Updated : 17 Aug 2024 06:10 AM
நமது அனுபவ எல்லைகளைக் கடந்த, தற்காலத்தின் நம்ப முடியாத அனுபவங்களின் திரட்சி, கனவும் நினைவுமாக ‘போதமும் காணாத போதம்’ நூலில் படைக்கப்பட்டிருக்கிறது. இத்தொகுப்பைத் தமிழின் முதல் ‘துங்கதை’ என்கிறார் எழுத்தாளர் அகரமுதல்வன். ‘துங்கதை தன்னொடு துண்ணென் றெய்திற்றே’ என்பது கந்த புராணத்தில் சூரபத்மன் யுத்தப்படல வரி. இத்தொகுப்பில் ஈழ யுத்தப் படலம், கதைக் களமாகியிருக்கிறது.
‘குந்த ஒரு பிடி நிலமும், எரிய ஒரு பிடி நிலமும் சொந்தமாய் வேணும்’ என்று போராடியவர்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள். ஆனாலும் தங்களுக்காகப் போரிட்டு மாண்டவர்களின் வீரத்தை ஈழத்தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment