Published : 17 Aug 2024 06:10 AM
Last Updated : 17 Aug 2024 06:10 AM

ப்ரீமியம்
ஈழ யுகம்: சொற்களால் ஒரு நடுகல்

நமது அனுபவ எல்லைகளைக் கடந்த, தற்காலத்தின் நம்ப முடியாத அனுபவங்​களின் திரட்சி, கனவும் நினைவுமாக ‘போதமும் காணாத போதம்’ நூலில் படைக்​கப்​பட்​டிருக்​கிறது. இத்தொகுப்பைத் தமிழின் முதல் ‘துங்கதை’ என்கிறார் எழுத்​தாளர் அகரமுதல்வன். ‘துங்கதை தன்னொடு துண்ணென் றெய்திற்றே’ என்பது கந்த புராணத்தில் சூரபத்மன் யுத்தப்படல வரி. இத்தொகுப்பில் ஈழ யுத்தப் படலம், கதைக் களமாகி​யிருக்​கிறது.

‘குந்த ஒரு பிடி நிலமும், எரிய ஒரு பிடி நிலமும் சொந்தமாய் வேணும்’ என்று போராடிய​வர்கள் தோற்றுப் போயிருக்​கிறார்கள். ஆனாலும் தங்களுக்​காகப் போரிட்டு மாண்ட​வர்​களின் வீரத்தை ஈழத்தமிழர்கள் கொண்டாடு​கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x