Published : 10 Aug 2024 06:29 AM
Last Updated : 10 Aug 2024 06:29 AM
முனைவர் பட்டம் பெற்றதுமே ஆய்வுப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிற கல்விப்புலச் சூழலில், இந்த ஆய்வுக்களத்தையே தன் அடுத்தடுத்த தேடலுக்கான திறப்பாக்கிக் கொண்டவர் கோ.சீனிவாச வர்மா. 1962இல் தன் முனைவர் பட்டத்திற்காக நரிக்குறவர் மக்கள் மொழியை ஆய்வுசெய்த அவர் அதை விரிவுபடுத்தி நூலாக வெளியிட்டதுடன், தொடர்ந்து வாகிரிபோலி மொழியில் அடிப்படைச் சொற்கோவை நூலையும் இலக்கண நூலையும் எழுதினார்.
இதன் தொடர்ச்சியாக, நரிக்குறவர் மக்களைச் சந்தித்துக் களஆய்வு நிகழ்த்தி, அவர்கள் வாழ்க்கைமுறை, வழக்காறுகளை விளக்கும் ‘நரிக்குறவப் பழங்குடி மக்கள்’ என்ற நூலையும் 1978இல் எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment