Published : 10 Aug 2024 06:18 AM
Last Updated : 10 Aug 2024 06:18 AM
பசிக்காகவோ ருசிக்காகவோ மட்டுமே மனிதன் உணவை உண்பதில்லை. உடல் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா ஆதாரங்களும் உணவு மூலமே மனிதனுக்குக் கிடைக்கிறது. உணவு என்பது மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கானது. ஆனால், இந்த நவீன காலத்தில் இஷ்டத்துக்கு உண்ணும் உணவு வகைகளால் பலரும் நோய்களுக்கு ஆட்படுகிறார்கள்.
இன்னொரு புறம், நலம் பேணுவதற்காகப் பலதரப்பட்ட டயட் முறைகளையும் மனிதர்கள் பின்பற்றுகிறார்கள். ஆனால், இப்படி டயட் முறைகளைப் பின்பற்றுவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. இந்தச் சூழலில் மருத்துவர் கு.கணேசன் எழுதியுள்ள ‘நோய் தீர்க்கும் டயட் பிளான்’ என்கிற நூல் சரியான வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment