Published : 10 Aug 2024 06:13 AM
Last Updated : 10 Aug 2024 06:13 AM
திருப்பூரின் இலக்கிய முகம், சுப்ரபாரதிமணியன். அவரது கதைக்களங்கள் தமிழ்நாட்டைத் தாண்டி விரிந்தவை என்றபோதும் ஒரு செயல்பாட்டாளராகத் திருப்பூருடன் பின்னிப் பிணைந்தவை அவரது எழுத்தும் இயக்கமும். நெருக்கடிநிலைக் காலக்கட்டத்தைப் பற்றிய ‘சுதந்திர வீதிகள்’ என்கிற சிறுகதையிலிருந்து நவீன இலக்கியத்தில் அவரது பயணம் தொடங்கியது.
இதுவரை 80-க்கும் மேற்பட்ட நூல்கள், இடைவிடாத ‘கனவு’ சிற்றிதழ் வெளியீடு என்று தனிநபர் இயக்கமாக வெற்றிகரமாகப் புலிவாலைப் பிடித்துக் கொண்டிருப்பவர். தமிழ் இலக்கியச் சூழலில் சினிமா ரசனை குறித்துத் தொடர்ந்து உரையாடிவருபவர். கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த அவரின் நேர்காணல்களை பொன்.குமார் தொகுத்துள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment