Published : 27 Jul 2024 06:13 AM
Last Updated : 27 Jul 2024 06:13 AM

ப்ரீமியம்
நம்பிக்கை தரும் நேர்காணல்கள்

பெண்களை அதிகாரப்படுத்துவது தொடர்பாக உலகமெங்கும் பல்வேறு நாடுகள் களத்தில் இறங்கியுள்ள நிலையில், அதன் உள்ளூர் வடிவமாக ‘புழுதி’ இயக்கம் சார்பாகப் பெண் ஆளுமைகள் 19 பேரை நேர்காணல் செய்து அவற்றைத் தொகுத்திருக்கிறார் பத்மா அமர்நாத். எழுத்தாளர்,

பேராசிரியர், காவல் துறை அதிகாரி, தொழிலதிபர், திரையாளுமை எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களின் நேர்காணல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆளுமைகள் ஒவ்வொருவரும் வாழ்க்கையையும் பெண்ணுரிமையையும் அணுகும் விதத்தை இந்த நேர்காணல்கள் முன்வைக்கின்றன. ‘பெண்ணாக இருப்பதே பெருமை’ என்று ஒருவர் சொன்னால் மற்றொருவரோ, ‘நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவுசெய்ய நீங்கள் யார்?’ எனக் கேட்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x