Published : 13 Jul 2024 06:28 AM
Last Updated : 13 Jul 2024 06:28 AM

ப்ரீமியம்
நூல் வெளி: எழுத்தை நம்பி வாழ்ந்த ஓர் எழுத்தாளர்!

எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘நித்திய கன்னி’, ‘வேள்வித்தீ’ ஆகிய நாவல்களை வாசித்துவிட்டு, அவரது சில சிறுகதைகளைப் படித்தபோது, அவற்றிற்கிடையே இருந்த மிகப்பெரிய இடைவெளி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ‘காதுகள்’ நாவல் சற்றுத் தாமதமாகத்தான் வாசித்தேன்.

ஆனால், அது அவரை மறுபரிசீலனை செய்ய வைத்தது. எம்.வி.வி-யின் முழுச் சிறுகதைகள், ‘மீ காய் கெரு’ உள்பட அவரது பல நூல்கள் ரவிசுப்பிரமணியனின் முயற்சியில் வெளிவந்துள்ளன. எம்.வி.வி-க்கும் ரவிசுப்பிரமணியனுக்குமான நட்பு பல வருடங்கள் முன்பு தொடங்கி, எம்.வி.வி. இறந்த பிறகும் தொடர்கிறது எனலாம். அந்த நட்பின் அடிப்படையில் ரவிசுப்பிரமணியன் எழுதியிருக்கும் நூல் இது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x