Published : 13 Jul 2024 06:13 AM
Last Updated : 13 Jul 2024 06:13 AM

ப்ரீமியம்
விடாது ஒலிக்கும் பேரொலி

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களிலும் தொடர்ந்து எழுதிவரும் ரிஷான் ஷெரீப்பின் 50ஆவது நூலாக வெளிவந்துள்ளது ‘அம்மா’ நாவல். தனது அம்மா இறந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு, தினமும் கனவுவெளியில் அம்மாவோடு உரையாடிய எழுத்தாளர் எழுதியிருக்கும் இந்நாவலின் முதல் வரி, ‘அம்மா இன்று இப்படித்தான் மரித்துப் போயிருந்தாள்!’ என்பதாகத் தொடங்குவதிலிருந்தே நம்மையும் உள்ளிழுத்துக்கொள்கிறது.

எத்தனை வயதில் இறந்தாலும் பெற்றவளின் இழப்பு என்பது எதனாலும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்புதானே. அதனை உணர்வுபூர்வமாக உள்வாங்கி, அந்த வலியின் குரலை ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுத்தியுள்ள விதத்தில் ஷெரீப்பின் எழுத்து, வாசிப்புக்கு மிக நெருக்கமாகிவிடுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x