Last Updated : 08 Jun, 2024 06:25 AM

 

Published : 08 Jun 2024 06:25 AM
Last Updated : 08 Jun 2024 06:25 AM

ப்ரீமியம்
நூல் வெளி | புலம்பெயர் வாழ்க்கையின் சித்திரங்கள்

போர்ச் சூழல் காரணமாக ஈழத் தமிழர்கள் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள், தமிழ் இலக்கியத்துக்குப் புதிய சூழலையும் வாழ்க்கையையும் கொடையளித்துவருகிறார்கள்.

அம்மாதிரியான கதைகளின் தொகுப்பு இந்நூல். எழுத்தாளர் ஷோபா சக்தி இதன் பதிப்பாசிரியர். எழுத்தாளர் எஸ்.பொ. ‘பனியும் பனையும்’ என்கிற தலைப்பில் 1994இல் புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பைக் கொண்டுவந்தார். அந்தத் தொகுப்பை நினைவுபடுத்துகிறது இந்நூல்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x