Published : 01 Jun 2024 06:20 AM
Last Updated : 01 Jun 2024 06:20 AM

ப்ரீமியம்
நூல் நயம்: நெல்லைச் சீமையின் கவிதைகள்

தமிழில் புதுக்கவிதைக்கு வித்திட்ட முன்னோடி பாரதியார். இவர் போட்டுத் தந்த தடத்தில் தமிழ்க் கவிதை, கம்பீர நடைபோடத் தொடங்கியது. தமிழில் புதுக்கவிதை எழுதத் தொடங்கி, ஒரு நூற்றாண்டினைத் தொட்டிருக்கும் வேளையில், நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுக் கவிதை முகமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல்.

தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்று வரும் திருநெல்வேலி மாவட்ட ‘பொருநை விழா’ 2024ஐ முன்னிட்டுத் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலில், பாரதியார் முதல் மதார் வரையிலான 59 கவிஞர்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நெல்லைச் சீமையின் மூத்த கவிஞர்களான கல்யாண்ஜி, விக்ரமாதித்தன், தேவதேவன், கலாப்ரியா, தேவதச்சன், மு.சுயம்புலிங்கம், வண்ணநிலவன் உள்ளிட்ட பலரோடு தற்காலத்தில் எழுதிவரும் இளம் கவிஞர்களின் கவிதைகளையும் தொகுத்திருப்பது நல்முயற்சி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x