Published : 01 Jun 2024 06:30 AM
Last Updated : 01 Jun 2024 06:30 AM
தமிழ்நாட்டின் அரசு நூலகங்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நூல்கள் எதுவும் வாங்கப்படவில்லை என்பது பதிப்பாளர்களின் மிகப் பெரிய கவலையாக இருந்துவந்தது. 2021 திமுக அரசு அமைந்த பிறகு, ஏற்கெனவே உள்ள நூல் கொள்முதல் கொள்கையில் பல குளறுபடிகள் இருந்ததாகவும் அதனால் புதிய கொள்கை வகுக்கப்பட்ட பிறகே நூல் கொள்முதல் தொடங்கும் என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்தது.
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பொது நூலக இயக்ககம் ‘வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் கொள்கை 2024’ஐ வெளியிட்டது. நூலகங்களுக்கு வாங்கப்படுவதற்கான நூல் தேர்வு, நிதி ஒதுக்கீடு, விலை நிர்ணயம், நூலகங்களுக்கு நூல்களை அனுப்பி வைத்தல், பதிப்பாளர்களுக்குப் பணம் செலுத்துதல் என அனைத்துக்குமான கொள்கை விதிமுறைகள் இதில் விவரிக்கப்பட்டிருந்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment