Published : 20 Apr 2024 06:20 AM
Last Updated : 20 Apr 2024 06:20 AM
‘முன்றில்’ சிற்றிதழின் தொகுப்பு நூல் இது. 19 இதழ்களையும் ஒளி அச்சு செய்து, பழைய வடிவத்தில் அப்படியே தொகுத்து வெளியிட்டுள்ளது பரிதி பதிப்பகம். பலர் செய்திருப்பதுபோல இதழில் வந்த கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று தனித் தனியாகத் தொகுக்காமல், அப்படியே முழுமையாகக் கவிஞர் ரவி சுப்பிரமணியத்தின் காட்சியோடு கூடிய கவித்துவம் செறிந்த முன்னுரையோடு தந்திருப்பது இந்தப் பதிப்பின் சிறப்பு எனச் சொல்ல வேண்டும்.
முழுத் தொகுப்பையும் இன்று ஏறத்தாழ கால் நூற்றாண்டு கழித்து வாசிக்கும்போது 80, 90களில் நிகழ்ந்த தமிழ் இலக்கியச் சொல்லாடல்களுக்குள் நாம் பயணிக்கிற அனுபவத்தை அடைய முடிகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment