Published : 30 Mar 2024 06:25 AM
Last Updated : 30 Mar 2024 06:25 AM
படைப்பிலக்கியத்திற்கான கருவி நூலாக வெளிவந்திருக்கும் நூல், சுப்பிரமணி இரமேஷின் ‘படைப்பிலக்கியம்’. கல்விப்புலத்தில் பணிபுரியும் பேராசிரியர்களுள் பலர் சிற்றிதழ்களைக் கவனிப்பதில்லை. சிற்றிதழ்களில் எழுதும் எழுத்தாளர்கள் பலருக்கு மரபிலக்கியத்தில் பரிச்சயமோ பயிற்சியோ இல்லை. கல்விப் புலத்திற்கும் சிற்றிதழுக்கும் இடையில் பாலமாகச் செயல்படும் திறனாய்வாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சுப்பிரமணி இரமேஷ் அப்படிப்பட்ட அரிய திறனாய்வாளர்.
இருபது நூற்றாண்டுகளாகத் தமிழ்மொழி கடந்து வந்த இலக்கியப் பாதைகளை அடையாளம் காட்டும் வண்ணம், இந்த நூலைப் படைத்திருக்கிறார் அவர். சங்க இலக்கியம், அற இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் முதலியவற்றில் ஆழ்ந்த அறிவும், நுட்பமும் இருந்தாலன்றி, இந்த நூல் சாத்தியமல்ல.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT