Published : 09 Dec 2023 06:16 AM
Last Updated : 09 Dec 2023 06:16 AM

ப்ரீமியம்
திண்ணை: பெரியார் நூல் கன்னடத்தில்...

ஆய்வறிஞர் பழ.அதியமானின் ‘வைக்கம் போராட்டம்’ ஆய்வு நூல் மலையாளத்தைத் தொடர்ந்து, கன்னடத்தில் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார். முதலமைச்சர் வெளியிட்ட இந்த நூலை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார். பெரியார் வைக்கம் போராட்டத்தில் செய்த பங்கு என்ன என்பதைச் சான்றுகளுடன் விவரிக்கும் நூல் இது. இந்தப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டது. பெரியார் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக நான்கு மாதங்கள் கடுங்காவல் தண்டனைக்கு உள்ளானார். இதை ஆய்வுபூர்வமாகப் பதிவுசெய்யும் நூல் இது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x