Published : 18 Nov 2023 06:16 AM
Last Updated : 18 Nov 2023 06:16 AM
இளம் இந்தியக் கவிஞர்களின் பன்மொழிக் கவிதைகளைச் கொண்ட தொகுப்பாக வந்துள்ளது ‘குலவை'. தொகுப்பாசிரியர் கவிஞர் நேசமித்ரன். ஒற்றைத்துவத்தை மையமாக்கித் தன் செயல்பாடுகளை நகர்த்திவரும் அரசுக்கு எதிரான கலகமாகவும் குலவையைப் பார்க்கலாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் தாய்மொழிகளுடைய தனித்துவத்தை ஒருங்கிணைத்திருக்கிறது இத்தொகுப்பு. மரக்கட்டையில் ஈரம் ஏறினால் துளிர்ப்புகளை உருவாக்கும். இத்தொகுப்பின் கவிதைகளுக்கும் அப்படியானதொரு தன்மை உண்டு. மொழிக்கு மூன்று நான்கு கவிதைகள் என்கிறபோதும் அம்மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறைக் கூறுகளையும் உள்ளடக்கிய குரலாகவும் காட்சிப்படுத்திவிடுவது சிறப்பு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT