Published : 26 Jun 2023 06:23 AM
Last Updated : 26 Jun 2023 06:23 AM
மாரியம்மன் வழிபாட்டினை உட்செரித்து வழிபடு நிலைக்கே சென்றுவிட்டது திரெளபதி வழிபாடு. இந்தப் பண்பாட்டை ஆய்வு செய்யும் நூல் ‘தமிழ்ப் பண்பாட்டில் திரௌபதி வழிபாடு’. இரா.சீனிவாசன், மு.ஏழுமலை ஆகிய இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். அமெரிக்க ஆய்வாளரான ஹெல்பெய்த் மேற்கொண்ட ஆய்வில், திரௌபதி வழிபாட்டினை இந்திய, இந்து வழிபாட்டோடு அடையாளப்படுத்தப்படுவதை, ‘சுருக்கிப் புரிந்துகொள்ளும் ஆய்வு’ என விமரிசிக்கும் அழகரசனின் கூற்றோடு இந்நூலின் இயல்கள் தொடங்குகின்றன.
பாரதத்தைப் பொறுத்த அளவில், மூல மொழியில் இல்லாத, பல்வேறு இடைச்செருகல்கள் தமிழ்ப் படைப்புகளில் இடம்பெற்றுள்ளன. மேலும், அவையே கூத்து, வழிபாடு போன்ற நிலைகளுக்குள் வரும்போது மேலும் பல மாற்றங்களைப் பெற்றுள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT