Published : 08 Jul 2023 06:26 AM
Last Updated : 08 Jul 2023 06:26 AM
புக்கர் விருதுபெற்ற இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி எழுதிய நாவல் இது. புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றின் உணவகத்தில் குண்டுவெடிப்பு நடக்கிறது. அதில் இளைஞர்கள் 19 பேர் உயிரிழக்கின்றனர். அவர்களில் ஒருவரான 18 வயதுப் பையனின் சிதறிய உடல் பாகங்களை அவனுடைய அம்மா அடையாளம் காண்கிறார்.
அதிர்ஷ்டவசமாக மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் உயிர் பிழைக்கிறான். அவனை அழைத்துச் செல்ல யாரும் வராததால் 18 வயதுப் பையனின் அம்மா, அவனைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறாள். இந்த மூன்று வயதுச் சிறுவன், 18 வயதுப் பையனின் வெற்றிடத்தை நிரப்பச் செல்கிறான். 18 வயதுப் பையனின் அறை, உடை என எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT