Published : 08 Jul 2023 06:18 AM
Last Updated : 08 Jul 2023 06:18 AM
கல்வெட்டு, தொல்லியல் ஆகிய துறைகளில் ஆய்வாளர்களின் தேடல், அவர்களின் ஆய்வுத் துணிபு ஆகியவற்றின் வழிதான் பழந்தமிழர்களின் வாழ்க்கையையும் வரலாற்றையும் சிறப்புகளையும் இன்று நாம் அறிந்துகொள்கிறோம்.
ஆலங்குடியிலும் ராமநாதபுரத்திலும் கிடைத்த நுண்கற்காலக் கருவிகள், ராமநாதபுரத்துக் கல்வெட்டுகள் மூலம் வணிகம், சேதுபதி செப்பேடுகளின் மூலம் முத்துக்குளித்தல், பல்லவர் கால மூத்ததேவி சிற்பம், மரக்கால்கள், நங்கூரங்கள், மரக்காயர்கள் என இந்த நூலில் உள்ள 12 கட்டுரைகள் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT