Published : 20 May 2022 07:11 PM
Last Updated : 20 May 2022 07:11 PM
"போதும்... போதும்... ரொம்ப நீலிக்கண்ணீர் வடிக்காத", "ஆம்பள பிள்ளை அழக்கூடாது டா"... கண்ணீர் குறித்து நமது சமூகத்தில் சாதாரணமாக புழங்கும் வழக்கு மொழிகள் இவை. கண்ணீர் என்பது இப்போதும் பலவீனமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல எவ்வளவு அழுத்தத்தில் இருந்தாலும் எல்லா இடங்களிலும் நம்மால் அழுகையை வெளிப்படுத்திட முடியாது. ஆனாலும் நம்மையும் மீறி அழுகை வரத்தான் செய்கிறது.
உண்மையில் மற்றவர்கள் மீது நாம் வைத்திருக்கும் கருணையின் அடையாளமே கண்ணீர். அது அன்பின் மொழி என்கின்றனர் நிபுணர்கள். அதே நேரத்தில் உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் கண்ணீர் உதவுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment