Published : 17 May 2022 08:43 PM
Last Updated : 17 May 2022 08:43 PM
நம்மில் பலரும் மன அழுத்தத்தில் இருப்பதை மறைக்கிறோம். நாம் மன அழுத்தத்தில் இருப்பதை நம் சுற்றத்தார் அறிந்துகொண்டால், அவர்களுக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விடுவோமோ என்ற அச்சமும் இதற்குக் காரணம். ஆனால், ஒருவர் மன அழுத்தத்தில் இருப்பதை அறியும்போது, அவரை வெறுக்காமல் விரும்பவே செய்வதுதான் மனித மனம் என்று பாசிட்டிவான புதிய ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. அந்த ஆய்வு குறித்தும், அதன் முடிவில் தெரிய வந்தவை பற்றியும் நாட்டிங்ஹாம் ட்ரென்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் ஆராய்ச்சியாளர் ஜேமி ஒயிட்ஹவுஸ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது...
மனிதர்கள் எப்போதும் விசித்திரமாகவே நடந்து கொள்கிறார்கள்... நாம் எப்போது நமது பலவீனமான தருணங்களில்தான் நமது உள் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்...
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment