Published : 04 Apr 2023 07:29 AM
Last Updated : 04 Apr 2023 07:29 AM

ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகை ஜான்வி கபூர்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை நேற்று மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்து, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

இதேபோன்று காசி விஸ்வநாதர் கோயிலின் பிரதான அர்ச்சகரான ஸ்ரீகாந்த் மிஸ்ராவும் குடும்பத்தாருடன் நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x