Published : 16 Dec 2014 11:54 AM
Last Updated : 16 Dec 2014 11:54 AM

பாலில் கலப்படத்தை தடுக்க கடும் சட்டங்கள்: மத்திய அரசு முடிவு

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மக்களவையில் அளித்த பதில் வருமாறு:

பால் மற்றும் உணவு பொருள்களில் கலப்படத்தை தடுக்க தற்போதைய சட்டங்களை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சில நாள்களுக்கு முன்பு சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு 45 நாள்களில் அறிக்கை அளிக்கும். அதற்கேற்ப சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x