Published : 17 Nov 2014 12:58 PM
Last Updated : 17 Nov 2014 12:58 PM

காஷ்மீர் தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனு தள்ளுபடி

ஜம்மு காஷ்மீர் தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், மறு சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென உச்ச நீதின்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x