Published : 21 Nov 2014 11:08 AM
Last Updated : 21 Nov 2014 11:08 AM
மிசோரம் மாநிலத்தில் வியாழக்கிழமை இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 5.4 ஆக பதிவானது.
இரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்தனர். ஆனால், பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை,
நிலநடுக்கம், வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியில் மையம் கொண்டிருந்தது என புவியியல் ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT