Last Updated : 17 Nov, 2014 01:07 PM

 

Published : 17 Nov 2014 01:07 PM
Last Updated : 17 Nov 2014 01:07 PM

சண்டிகரை பஞ்சாபிடம் ஒப்படைக்க வேண்டும்: பாதல் வலியுறுத்தல்

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் டார்ன் தரண் நகரில் நேற்று கூறியதாவது:

பஞ்சாபில் இருந்து ஹரியாணா பிரிக்கப்பட்ட பின்னர் பஞ்சாப், ஹரியாணாவுக்கு பொது தலைநகரமாக சண்டிகர் இருந்து வருகிறது.

சண்டிகரை பஞ்சாபிடம் திருப்பி அளிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. மத்திய அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது பஞ்சாப் மாநிலத்துக்கு பல்வேறு தீங்குகள் இழைக்கப் பட்டன. அந்த நிலை இனியும் தொடரக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x