Published : 01 Sep 2023 06:16 AM
Last Updated : 01 Sep 2023 06:16 AM

பிஐபி முதன்மை தலைமை இயக்குநராக மணீஷ் தேசாய் நியமனம்

புதுடெல்லி: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (பிஐபி) முதன்மை தலைமை இயக்குநர் ராஜேஷ் மல்கோத்ரா ஓய்வு பெற்றதை யடுத்து, புதிய முதன்மை தலைமை இயக்குனராக மணீஷ் தேசாய் இன்று பொறுப்பேற்கிறார்.

கடந்த 1989-ம் ஆண்டு ஐஐஎஸ்அதிகாரியான மணீஷ் தேசாய், மத்திய தகவல் தொடர்பு அலுவலகத்தின்(சிபிசி) தலைவராக இருந்தார். தனது 30 ஆண்டு கால பணியில் இவர் ஆர்என்ஐ தலைமை இயக்குனர் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x