Published : 21 Jul 2023 07:53 PM
Last Updated : 21 Jul 2023 07:53 PM

ப்ரீமியம்
மணிப்பூர் பயங்கரத்தை விவரிக்கும் FIR முதல் திரிணமூல் காங். கேள்வி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 21, 2023

மணிப்பூர் வன்கொடுமை: திரிணமூல் காங். கேள்வி: மணிப்பூரில் இளம் பெண்கள் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக திரிணமூல் காங்கிஸ் கட்சி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகெட் கோகலே, "மணிப்பூர் அவலம், வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும் வரை காவல் துறை காத்திருந்தது ஏன்? ஒருவேளை கைது செய்யப்பட்டவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்களா? 78 நாட்களாக போலீஸ் காத்திருந்ததன் பின்னணியில் இருப்பது யார்?” என்று கேள்விகளை அடுக்கியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x