Published : 24 Jun 2023 06:32 PM
Last Updated : 24 Jun 2023 06:32 PM
பழநி கோயில் கட்டணக் குறைப்புக்கு நடவடிக்கை: அமைச்சர் உறுதி: "பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், 25 ஆண்டுகளுக்கு பிறகு அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றி கட்டண உயர்வை செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு சென்றவுடன் அறங்காவலர் குழுவினரை அழைத்து, இது அதிகப்படியான கட்டணம் என்று தெரிவித்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வெகுவிரைவில் அறங்காவலர் குழு கூட்டத்தில் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment