Published : 14 Jul 2022 02:14 PM
Last Updated : 14 Jul 2022 02:14 PM

ப்ரீமியம்
4.5 மெகா டன் கார்பன் உமிழ்வு: டெலிவரி வாகனங்களும் காற்று மாசுபாடும்

இந்தியாவில் டெலிவரி நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தாதவர்கள் மிக குறைவு என்றுதான் கூறவேண்டும். பெருநகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை இன்று அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இணையதளம் மூலம் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.

2030-ல் இந்தியாவில் இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு 350 பில்லியன் அமெரிக்கா டாலராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் நாம் ஆடர் செய்த பொருட்களை வீடுகளின் வாயிலில் வந்து டெலிவரி செய்கின்றன. இதற்கு இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது மேட்டார் வாகனங்கள்தான். நாம் சாலையில் செல்லும்போது நமது கண்ணில் ஏதாவது ஒரு டெலிவரி நிறுவனத்தின் வாகனம் கண்ணில் பட்டுவிடும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x