Published : 12 Jul 2022 09:35 PM
Last Updated : 12 Jul 2022 09:35 PM
சிகாகோ பல்கலைக்கழகம் இந்தியாவில் காற்று மாசுபாடு தொடர்பாக நடத்திய ஆய்வை சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆய்வின்படி டெல்லியில் வசிப்பவர்களின் ஆயுள் காலம் 10 வருடமும் நாட்டின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்களின் ஆயுள் காலம் 5 வருடமும் குறையலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, காற்று மாசை குறைக்க அனைத்து நகரங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்தியாவில் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் (National clean air programme) மூலம் பெரு நகரங்களில் காற்று மாசுபாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும், காற்றில் உள்ள மாசுவை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி காற்றின் தரத்தை கண்காணிக்கவும், சுத்தமான காற்றை மக்கள் சுவாசிப்பதை உறுதி செய்யும் பல்வேறு நகரங்களில் நிகல்நேர காற்று மாசு கண்காணிப்பு மானி அமைக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT