Published : 08 Jul 2022 04:52 PM
Last Updated : 08 Jul 2022 04:52 PM

ப்ரீமியம்
கடலில் காற்றாலைகள்... வரலாற்றில் இடம்பெறப் போகும் தமிழகம்! 

நம்மில் பெரும்பாலானவர்கள் கடற்கரைக்குச் சென்றிருப்போம். எப்போது கடற்கரைக்குச் சென்றாலும் கடலுக்கு மிக அருகில் அமர்ந்து ரசிப்பது அனைவரின் வழக்கம். இதற்கு முக்கியக் காரணம், கடலுக்கு மிக அருகில் சென்றால் காற்று மிகவும் வேகமாக வரும். அப்படி வேகமாக வரும் காற்று சில நேரங்களில் நமது கையில் வைத்திருக்கும் பொருட்களை கூட இழுத்துச் சென்றுவிடும்.

இப்படி வேகமாக வரும் காற்றைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறினால், பலரும் நம்ப மாட்டார்கள். குறிப்பாக, கடலுக்குள் காற்றாலைகளை அமைத்து மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்றால், நம்மில் பலரும் ஒரு விழுக்காடு கூட நம்ப மாட்டார்கள் என்று தெரியும். ஆனால், உலகில் உள்ள பல நாடுகள் இந்த முறையில் மின்சாரத்தை தயாரித்து வருகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x