Published : 19 Apr 2022 08:34 PM
Last Updated : 19 Apr 2022 08:34 PM
இது 'பான் இந்தியா' சினிமா ஆதிக்கம் செலுத்தும் காலம் என எந்த தயக்கமுமின்றி கூறலாம். அண்மையில் வந்த படங்கள் அதை உறுதிப்படுத்தியுள்ளன. 'பாக்ஸ் ஆஃபிஸ்' ரெக்கார்டுகளை ஒன்றைவிட ஒன்று முறியடித்து சாதனை படைத்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில், மொழியில் உருவாக்கப்படும் படைப்பு, பரவலாக்கப்பட்டு, மற்ற மாநில பார்வையாளர்களையும் சென்றடைவது என்ற அளவில் 'பான் இந்தியா' முயற்சி வரவேற்கத்தக்கது. என்றாலும் கூட, 'பான் இந்தியா' படங்கள் 'பிரமாண்டம்' ' ஹீரோயிசம்' என்ற கூட்டுக்குள் சிக்கி, நல்ல கதைகளை காவு வாங்குகிறதோ என்ற பார்வையையும் திரை விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். அண்மையில் வெளியான, 'புஷ்பா தி ரைஸ்' 'ஆர்ஆர்ஆர்', 'கேஜிஎஃப் சாப்டர் 2' படங்களின் வரவேற்பும், அதனால் மாறும் திரையுலகின் போக்கும் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment