Published : 19 May 2022 12:10 PM
Last Updated : 19 May 2022 12:10 PM
புதுடெல்லி: 2020-21 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யதா நபர்களுக்கு அதிகமான டிடிஎஸ் (TDS) பிடித்தம் செய்ய வகை செய்யும் நடவடிக்கைகளை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது.
2020-21 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யாத நபர்களில் நீங்களும் இருந்தால் நீங்கள் வரி தாக்கல் செய்யாதவர்களின் பட்டியலில் இருப்பீர்கள். இதன் மூலம் நீங்களும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவராக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு உங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் (TDS) எனப்படும் மூலத்தில் இருந்து பிடிக்கப்படும் தொகை அதிகமாக இருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...